8
சேலத்திலிருந்து ஐதராபாத் செல்லும் கொச்சி வேலி ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு போகும் முன்பு சிக்னலுக்காக நின்றிருந்த போது திருப்பதிக்கு சென்ற விமல் (35) கழுத்திலிருந்த 8 சவரன் நகையை மர்ம நபர் பறித்து கொண்டு ஓடினார்.
இதுகுறித்து ரயில்வே போலீசில் விமல் புகார் கொடுத்தார்
கே.எம்.வாரியார்,வேலூர்
You must be logged in to post a comment.