Home செய்திகள் காட்பாடி அருகே சிக்னலுக்காக ரயில் நின்ற போது பயணியிடம் 8 சவரன் நகை பறிப்பு …

காட்பாடி அருகே சிக்னலுக்காக ரயில் நின்ற போது பயணியிடம் 8 சவரன் நகை பறிப்பு …

by ஆசிரியர்

சேலத்திலிருந்து ஐதராபாத் செல்லும் கொச்சி வேலி ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு போகும் முன்பு சிக்னலுக்காக நின்றிருந்த போது திருப்பதிக்கு சென்ற விமல் (35) கழுத்திலிருந்த 8 சவரன் நகையை மர்ம நபர் பறித்து கொண்டு ஓடினார்.

இதுகுறித்து ரயில்வே போலீசில் விமல் புகார் கொடுத்தார்

கே.எம்.வாரியார்,வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!