Home செய்திகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு; வெளியான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு; வெளியான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!

by Askar

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு; வெளியான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து)- ரூ.22,26,983.39 கோடி.

அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி – ரூ.3,41,817.60 கோடி.

கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை – ரூ.6,42,295.05 கோடி.

கடந்த 5 ஆண்டுகளில் உ.பி.க்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை – சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி

இதன்படி, மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை:

தமிழ்நாடு – 26 பைசா கர்நாடகா – 16 பைசா தெலுங்கானா – 40 பைசா கேரளா – 62 பைசா மத்தியா பிரதேசம் – 1.70 ரூபாய் உத்தரப் பிரதேசம் – 2.2 ரூபாய் ராஜஸ்தான் – 1.14 ரூபாய்

மக்களவை திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு புள்ளி விவரங்களோடு பதில்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!