கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் நகர் இணைச்செயலாளர் தாஜுல் அமீன் கொடியை ஏற்றினார். நகர் செயலாளர் பகுருதீன் உட்பட 5 கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
You must be logged in to post a comment.