13
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப் பாதையில் இன்று பெய்த மழையில் தியாகராஜா கல்லூரியில் இருந்து வந்த ஒரு கார் தண்ணீரில் மூழ்கியது. தற்செயலாக அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் காளமேகம் அந்த கார் மூழ்கி இருந்தது கண்டு அதிர்ந்து போனார் உடனடியாக சக ஊழியர்கள் கூட்டிக் கொண்டு அந்த காரில் உள்ள நபர்களை அவர்களை காப்பாற்றி மற்றும் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்து அந்த காரை மீட்டனர்.
செய்தி:- மதுரை: காளமேகம்
You must be logged in to post a comment.