Home செய்திகள் வத்தலக்குண்டு அருகே, இனிய தோர் உதயம்புதியதோர் உதயம்:- சாய் பேக்கரி..

வத்தலக்குண்டு அருகே, இனிய தோர் உதயம்புதியதோர் உதயம்:- சாய் பேக்கரி..

by syed abdulla

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலை, கட்டகாமன் பட்டியில் புதியதாக பிரமாண்டமான முறையில் சாய் பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது.

இந்த பேக்கரி, மறுதம் மக்கள் கழகத்தின் நிறுவனர் கனகராஜ் உடைய சொந்த பேக்கரி ஆகும்.

இந்த கடை திறப்பு விழாவிற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட செயலாளர் பாலா, வழக்கறிஞர் இளங்கோவன், அதிமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன், அமமுக வதிலை நசீம், மதிமுக மறுது ஆறுமுகம், வழக்கறிஞர் வசந்தகுமார், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் முருகன், துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் என வெகுவாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வத்தலக்குண்டு அருகே, இனிய தோர் உதயம்
புதியதோர் உதயம்:- சாய் பேக்கரி..

வத்தலக்குண்டு அருகே, இனிய தோர் உதயம்
புதியதோர் உதயம்:- சாய் பேக்கரி..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலை, கட்டகாமன் பட்டியில் புதியதாக பிரமாண்டமான முறையில் சாய் பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது.

இந்த பேக்கரி, மறுதம் மக்கள் கழகத்தின் நிறுவனர் கனகராஜ் உடைய சொந்த பேக்கரி ஆகும்.

இந்த கடை திறப்பு விழாவிற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட செயலாளர் பாலா, வழக்கறிஞர் இளங்கோவன், அதிமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன், அமமுக வதிலை நசீம், மதிமுக மறுது ஆறுமுகம், வழக்கறிஞர் வசந்தகுமார், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் முருகன், துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் என வெகுவாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலை, கட்டகாமன் பட்டியில் புதியதாக பிரமாண்டமான முறையில் சாய் பேக்கரி திறப்பு விழா நடைபெற்றது.

இந்த பேக்கரி, மறுதம் மக்கள் கழகத்தின் நிறுவனர் கனகராஜ் உடைய சொந்த பேக்கரி ஆகும்.

இந்த கடை திறப்பு விழாவிற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட செயலாளர் பாலா, வழக்கறிஞர் இளங்கோவன், அதிமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன், அமமுக வதிலை நசீம், மதிமுக மறுது ஆறுமுகம், வழக்கறிஞர் வசந்தகுமார், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் முருகன், துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் என வெகுவாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com