15
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்ஹா சார்பு ஆய்வாளர் சரவணண் தலைமையில் ஹமீதியா ஆண்கள் பள்ளி மாணவர்களிடையே இருசக்கர வாகனத்தில் செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் சாலையில் பேண வேண்டிய விதிமுறைகளை விளக்கி கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.