9
திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திண்டுக்கல் மிட்டவுன் இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார் தலைக்கவசம் வாங்க இயலாத மக்களுக்கு தலைக்கவசங்களை மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் இலவசமாக வழங்கினார்.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்.
You must be logged in to post a comment.