11
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிதின் சர்மா வ/30 S/O சுரேந்தர் சர்மா படேல்நகர் டெல்லி என்ற நபர் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலிருந்து கடந்த 07.04.2020 தேதி தப்பி ஓடினான்.
அந்த நபர் லைமறைவானதை அடுத்து காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று (14/04/2020) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் (LayBay)-ல் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.