Home செய்திகள்கீழக்கரை செய்திகள் 10.200 கிலோ கிராம் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

10.200 கிலோ கிராம் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

by ஆசிரியர்
E1 புதூர் (ச. ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருகேசன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசியத கவலலை பெற்று K.புதூர், RTO அலுவலகம் அருகில் ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்த போது புதூர் சங்கர்நகர் 1வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார் 27/19, த/பெ. பாண்டி (லேட்) மதுரை என தெரிய வந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 10.200கி.கி கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 1000/- ம் கைப்பற்றப்பட்டது. செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!