Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்க கோரி..

கீழக்கரை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்க கோரி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பஞ்சாயத்திற்க்குட்பட்ட சிவகாமிபுரத்தில் ஊராட்சி கழக செயலாளர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மீண்டும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com