திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த விண்ணவாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அதிமுக-வில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்இந்நிகழ்ச்சி கலச பாக்கத்தின் முன்னாள் எம்எல்ஏ-வும் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் பின்னர் மாற்றுக் கட்சியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்த நிர்வாகிகளுக்கு சால்வை அனுவித்து இனிப்புகளை வழங்கி அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் அணி துணை செயலாளர் ஜாகிர் உசேன் அதிமுக ஒன்றிய செயலாளர் பொய்யாமொழி, வழக்கறிஞர் ரமேஷ், மூர்த்தி ,அன்பழகன், பேரூராட்சி செயலாளர் வக்கீல் ராதா மாவட்ட பிரதிநிதி கீழ்பாலூர் ஏழுமலை உள்ளிட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகளும் பலர் கலந்து கொண்டனர்
17
You must be logged in to post a comment.