15
கீழக்கரை துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்த மின் ஊழியர் பொன்ராஜ் லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பாமரில் உள்ள பழுதை சரி செய்ய மேலே ஏறிய போது, திடீரென மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. கடந்த வருடம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் படித்துக் கொண்டிருந்த இவரது மகன் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி:- மக்கள் டீம்
You must be logged in to post a comment.