Home செய்திகள் இராமநாதபுரம் அருகே குளிக்க சென்றவர் கார் மோதி பலி..

இராமநாதபுரம் அருகே குளிக்க சென்றவர் கார் மோதி பலி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே கோப்பேரிமடம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (28). இன்று காலை இவர் குளிப்பதற்காக கோப்பேரிமடம் விலக்கில் உள்ள குளத்திற்கு செல்வதற்கு, இராமநாதபுரம் – தேவிபட்டினம் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி படுகாயடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமாரின் உடல் / இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!