12
கொடைக்கானல் அருகிலுள்ள பள்ளங்கி- கோம்பை என்ற மலை கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தேனி மாவட்ட கானா விலக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை தேனியில் இருந்து கொடைக்கானல் பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது.
பள்ளங்கி கோம்பை சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
You must be logged in to post a comment.