previous post
இன்று 31.01.2021 ஞயிற்றுக்கிழமை பேரையூர் அங்கன்வாடியிலும், மகாத்மா காந்தி பள்ளியிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
இதில் சுகாதார பணியாளர்களுடன். சுகாதார ஆய்வு மாணவர் குணால் ஆகாஷ் உட்பட பல தன்னார்வலர்கள் களப்பணியின் போது 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
TS 7 Lungies
You must be logged in to post a comment.