Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பேரையூர் அங்கன்வாடியில் போலியோ சொட்டு மருந்து..

பேரையூர் அங்கன்வாடியில் போலியோ சொட்டு மருந்து..

by ஆசிரியர்

இன்று 31.01.2021 ஞயிற்றுக்கிழமை பேரையூர் அங்கன்வாடியிலும், மகாத்மா காந்தி பள்ளியிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இதில் சுகாதார பணியாளர்களுடன். சுகாதார ஆய்வு மாணவர் குணால் ஆகாஷ் உட்பட பல தன்னார்வலர்கள் களப்பணியின் போது 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com