11
வாணியம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான அரச மரம் அரசு துவக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் மீது சாய்ந்து வகுப்பறை கட்டிடம் சேதம்..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மீது 150 ஆண்டுகள் பழைமையான அரச மரம் சாய்ந்து பள்ளி வகுப்பறை கட்டிடம் சேதம் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு.
You must be logged in to post a comment.