Home செய்திகள் விளாச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தர மறுத்ததால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்.

விளாச்சேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு தண்ணீர் தர மறுத்ததால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் தர்மசாஸ்தா.விஹார் என்னும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளதுஇங்கு மொத்தம் 162 அடுக்குமாடி குடியிருப்புகளில்600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கு குடியிருக்கும் குடியிருப்பவர்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட சங்க நிர்வாகத்தின் சார்பில் சந்தாவசூல் பணம் தரவில்லை எனக் கூறி குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர்.இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தும் காவல்துறை வந்து நேரடியாக விசாரணை செய்ததில் பாஜக பிரமுகர் அரசியல் செல்வாக்கால் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டனர்.ஆகையால் போலீசார் குடியிருப்புவாசிகளை நேரடியாக வந்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்ய கூறி சென்றனர்.இதனையடுத்து குடியிப்பு வாசிகள் தண்ணீர் திறந்துவிட கோரி. பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!