மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,எச் எம் எஸ் மாநில துணைத்தலைவர் பாதர் வெள்ளை தலைமையில் திமுக கம்யூனிஸ்ட் மதிமுக அனைத்து தொழிற்சங்கங்களின் மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் கருணாநிதி தெய்வராஜ் மகபூப் ஜான் ராஜசேகர் முருகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளி கடைப்பிடித்து தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்யாதே சுயசார்பு பொருளாதாரம் என கூறிக்கொண்டு ரயில்வே சுரங்க மின்சாரம் அறிமுகம் விமான சர்வீஸ் ராணுவ தளவாட உற்பத்தி என நாட்டின் பொதுத்துறை தனியாருக்கு விற்காதே முறை சாரா தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.