8
இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் இந்தியா- சீனா ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கே.பழனி வீர மரணமடைந்தார்.தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் , இன்று (ஜூன் 17) கடுக்கலூர் கிராமத்திற்கு சென்று பழனியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
You must be logged in to post a comment.