10
கீழக்கரையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஒரு காலத்தில் மிகவும் பொழுது போக்காக திகழ்ந்தது கோல்டன் பார்க். ஆனால் இன்று மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே முள் செடிகள் வளர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சமடைகிறார்கள்.
இந்நிலையை சுட்டிக்காட்டி கீழக்கரை SDPI கட்சி இந்த பூங்காவை புத்துணர்வுடன் பொதுமக்களுக்கு பொழுதுபோக்காக செயல்பாட்டுக்க கொண்டு வர இப்பூங்கா வர காரணமாக இருந்த ஊர் முக்கிய பிரமுகர்களிடம் கீழக்கரை பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.