8
திருமலையில் தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் நேற்று (27/05/2019) திருப்பதி திருமலைக்கு இரவு சென்றார்.
இன்று (28/05/2019) காலை சுவாமி தரிசனம் செய்தார். குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் (இடைத்தேர்தல்) நடைபெறுவதற்கு முன்பும் பின்பும் அவர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.