7
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதித்யா கார்த்திக் (20) அசோக்குமார் (19) விஜய பாண்டியன் (20) ஆகிய மூவரும் சேர்ந்து திண்டுக்கல் – வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் சென்றவர்களிடம் அரிவாள்களை காட்டி பணம் செல்போன்களை வழிப்பறி செய்ததாக வேடசந்துர் போலீசார் இவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரையின் கீழ் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவில் வழிப்பறி செய்த 3 பேர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment.