8
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டவுன் காந்தி நகரில் வசித்து வரும் குழந்தை 5 வயது லத்திகா. இக்குழந்தையை படிக்க சொல்லு வற்புறுத்தியும், டிவி பார்க்கிறாள் என்பதற்காக பெற்ற தாயால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக அக்குழந்தை உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.