Home செய்திகள் தாய் அடித்ததில் உயிரிழந்த 5 வயது குழந்தை…

தாய் அடித்ததில் உயிரிழந்த 5 வயது குழந்தை…

by ஆசிரியர்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் டவுன் காந்தி நகரில் வசித்து வரும் குழந்தை 5 வயது லத்திகா.  இக்குழந்தையை படிக்க சொல்லு வற்புறுத்தியும், டிவி பார்க்கிறாள் என்பதற்காக பெற்ற தாயால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டதில் பரிதாபமாக அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!