15
வாணியம்பாடி நியு டவுன் சையத் பாபா கவுஸ் பிரான்அவுலியாவில் நல்லிணக்கத்தை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியு டவுனில் தர்காஹஸ்ரத் சையத் பாபா கவுஸ் பிரான்அவுலியாவில் வாரந்தோறும் மத நல்லிணக்கத்தை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இது பாபா கவுஸ் மீரான் பேத்தி சையத் பிர்தோஸ் பாத்திமா தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தில் அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
கே.எம், வாரியார்- செய்தியாளர், வேலூர்
You must be logged in to post a comment.