Home செய்திகள் ரயில் நிலையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவர் கைது..

ரயில் நிலையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவர் கைது..

by ஆசிரியர்

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏ.டி.எம்.இயந்திரம் உடைப். நொறுக்கு தீனி வாங்குவதற்கும், டீ குடிப்பதற்காக உடைத்ததாக கூறியவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பத்தனர். மனநலம் பாதித்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!