8
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இன்று (13/7/18) ஸ்மார்ட் கிளாஸினை (மெய்நிகர் வகுப்பறை) தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.பிரபாகர், தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்கள்.
You must be logged in to post a comment.