வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு சாலையில் (வாணி மேல் நிலைப் பள்ளி) தனியார் பள்ளி வேனில் இருந்து 8 ஆம் வகுப்பு மாணவி தர்ஷ்னி விழுந்து படுகாயம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி. ஆனால் அம்மாணவி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் இச்சம்பவம் குறித்து கிராமிய போலீசார் விசாரனை.
TS 7 Lungies
You must be logged in to post a comment.