16
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியான ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்குரிமையும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் காட்பாடி காந்தி நகரில் வாக்குரிமை உள்ளது. ஆகவே இந்த 2 வேட்பாளரும் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தங்களுடைய ஓட்டை பதிவு செய்ய முடியாது.
கே.எம் வாரியார்
You must be logged in to post a comment.