கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அளவில் பல பகுதி காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பர்வேஷ் குமார் (IPS ) சற்று முன் வேலூர் SP அலுவலகத்தில் பதவி ஏற்று கெண்டார்
அ.சா.அலாவுதீன். மூத்த பத்திரிகையாளர் கீழை நியூஸ்TS 7 Lungies
You must be logged in to post a comment.