Home செய்திகள் வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

by mohan

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார். வெளிமாவட்டம் மற்றும் மாநில பொதுமக்களை வெளியேறும்படி அவர் கேட்டுக்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், பொறியாளர்மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், மேற்பார்வையாளர் ரவி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் சென்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com