9
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று விடியற்காலை 3.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 16 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மதுரா மீனூர் கிராமத்தில் செல்வம் என்பவரின் மாடு வீட்டில் மட்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.