10
வேலூர் மாவட்டம் பகுதியில் ஓடும் பாலாற்றில் கடும்மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.வேலூர் மாவட்டம் செதுவாலை அடுத்த விரிஞ்சிபுரம் தரைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் விரிஞ்சிபுரம் பாலத்தை சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சம்மந்தப்பட்ட துறையினர் உடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
You must be logged in to post a comment.