Home செய்திகள் வேலூரில் கத்தியை காட்டி மிரட்டிய வழிப்பறி குற்றவாளிகளை சினிமா பாணியில் மடக்கிபிடித்த எஸ்.பி.

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டிய வழிப்பறி குற்றவாளிகளை சினிமா பாணியில் மடக்கிபிடித்த எஸ்.பி.

by mohan

வேலூர் மாவட்ட எஸ்.பி.செல்வக்குமார் பணிநிமித்தமாக தனது காரில் சாலையில் சென்றுகொண்டு இருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் 3 பேர் கத்தியை காட்டி வழிப்பறி செய்துகொண்டு இருந்தனர்.எஸ்.பி.யை பார்த்து அந்த 3 குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.பிறகு தனது காரில் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் மடக்கிபிடித்து குற்றவாளிகளை வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த 3 குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com