Home செய்திகள் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் நீர் சூழ்ந்து உள்ளது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் நீர் சூழ்ந்து உள்ளது.

by mohan

வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. தொடர் மழை காரணமாக கோட்டை அகழி நிரம்பி உள்ளது. இதனால் கோட்டைக்குள் இருக்கும் கோவில் வளாகத்தில் நீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது.

கேஎம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!