31
வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. தொடர் மழை காரணமாக கோட்டை அகழி நிரம்பி உள்ளது. இதனால் கோட்டைக்குள் இருக்கும் கோவில் வளாகத்தில் நீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது.
கேஎம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.