36
ஆந்திர மாநிலம் திருப்பதி – திருமலையில் நேற்று கடும்மழை பெய்து வெள்ளபெருக்கு ஏற்பட்டது. தேவஸ்தான கோவிலை வெள்ளம் தேங்கியது. மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வருமவரை்போக்குவரத் தை நிர்வாகம் தடை செய்து உள்ளது.
You must be logged in to post a comment.