9
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு பெய்துவரும் மழையால் வேலூர் வழியாக செல்லும் பாலாற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையிலும் வேலூர் மக்கள் பாலாற்று பாலத்தில் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.