Home செய்திகள் வேலூர் பாலாற்றில் மீண்டும் பெருக்கெடுத்த வெள்ளம் .

வேலூர் பாலாற்றில் மீண்டும் பெருக்கெடுத்த வெள்ளம் .

by mohan

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு பெய்துவரும் மழையால் வேலூர் வழியாக செல்லும் பாலாற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையிலும் வேலூர் மக்கள் பாலாற்று பாலத்தில் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!