Home செய்திகள் வேலூர் கோட்டை மூவண்ண கலரில் ஒளிர்கிறது

வேலூர் கோட்டை மூவண்ண கலரில் ஒளிர்கிறது

by mohan

வேலூர் கோட்டை தமிழகத்தில் சிறப்புமிக்கது. இந்தியாவில் தடுப்பூசி டோஸ் போடும் பணி100 கோடியை நெருங்குவதை ஒட்டி இந்திய தொல்லியல்துறை சார்பில் வேலூர் கோட்டை நமது தேசிய கொடி நினைவூட்டும் வகையில் கடந்த சில நாட்களாக 3 வகை வண்ண விளக்குகளால் ஒளிவீசி வருகிறது. இது ரம்மியமாக காட்சி தருகிறது. இது பொதுமக்களிடையே நல்லவரவேற்பை பெற்று உள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com