Home செய்திகள் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 2 – ம் ஆண்டு மாணவர் சேர்க்கை

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 2 – ம் ஆண்டு மாணவர் சேர்க்கை

by mohan

வேலூர் அடுத்த தொரப்பாடியில் வேலூர் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.இதில் ஆன்லைன் மூலம் அமைப்பியல், இயந்திரவியல், மின்னணு மற்றும் தொடர்பியல், கணினி பாடபிரிவுக்கு சேர்க்கை நடந்தது.102 மாணவ – மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்தனர்.மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் ம.அருளரசு பூங்கொத்து கொடுத்துவரவேற்றார்.அருகில் துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, வேலூர் சரக தொழிற்நுட்ப சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரவீன்ராஜ், பேராசிரியர் முருகவேல் ஆகியோர் உள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com