Home செய்திகள் திருப்பத்தூரில் ஏரி மண் கடத்தல் நள்ளிரவில் எஸ்.பி. அதிரடி.

திருப்பத்தூரில் ஏரி மண் கடத்தல் நள்ளிரவில் எஸ்.பி. அதிரடி.

by mohan

திருப்பத்தூர் மாவட்டம திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் அருகே உள்ள ராஜமங்கலம் ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தி வந்து அதை விளைநிலங்களில் கொட்டிரியல் எஸ்டேட்டாக நிலத்தை மாற்றி விற்பனை செய்ய ஏரி மண் கடத்தியது தெரியவந்தது. இதனையெடுத்து நள்ளிரவில் சோதனை செய்த திருப்பத்தூர் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி ஒரு ஜேசிபி 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com