Home செய்திகள் தங்க கவசத்தில் காட்பாடி ஆஞ்சநேயர் காட்சி .

தங்க கவசத்தில் காட்பாடி ஆஞ்சநேயர் காட்சி .

by mohan

வேலூர். ஜூன் 5- வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கும்.கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் தரிசனம் இன்றி பூஜை நடத்தப்பட்டது.நேற்று ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் இன்றி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.இன்று 5-ம் தேதி காலை கோவில் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அரசின் வழிக்காட்டுதலின்படி பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!