Home செய்திகள் வேலூரில் ஜல்லி கலவை இயந்திரம் விழுந்து விபத்து 2 பேர் படுகாயம்.

வேலூரில் ஜல்லி கலவை இயந்திரம் விழுந்து விபத்து 2 பேர் படுகாயம்.

by mohan

வேலூரில் ஜல்லி கலவை இயந்திரம் விழுந்து விபத்து 2 பேர் படுகாயம்வேலூர் பைபாஸ் ரோடு சென்னை சில்க்ஸ் அருகில் இன்று பகல் தனியாருக்கு சொந்தமான ஜல்லி கலவை இயந்திர லாரி சரிந்து விழுந்ததில் சாலையில் சென்றுகொண்டு இருந்த ஆட்டோ நசுங்கியது. அதில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!