Home செய்திகள் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ரூ5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல்

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ரூ5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல்

by mohan

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயக்குமார் உத்தரவுப்படி வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ராஜ்குமார்வாடகை எடுத்து வசிக்கும் வீட்டில்கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படிஅதிரடியாக நுழைந்த காவல்துறையினர் 1000 லிட்டர் கள்ளச்சாராயத்தையும்அண்டை மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 4500 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.இவற்றின் மதிப்பு ரூ 5 லட்சமாகும்.மேலும் தப்பி ஓடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!