31
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கழகத்தில் இன்று 10 -ம் தேதி16 -வது பட்டமளிப்பு விழா நடந்தது.சென்னை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகேப்டர் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் வந்தனர்.பின்பு பல்கலைக்கழக அரங்கில் மாணவ-மாணவியர்களுக்கு ஜனாதிபதி பட்டங்களை வழங்கினார்.வருகையையொட்டி வேலூரில் வடக்கு மண்டல ஐஜி சங்கர் தலைமையில் வேலூர் சரக டிஐஜி காமினி மேற்பார்வையில் வேலூர் எஸ்.பி.செல்வக்குமார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
You must be logged in to post a comment.