8
ஒடுக்கத்தூர் கேஜி எரியூர் கொல்லைமேடு பகுதியில் சாண எரிவாயுவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் இறந்தது பற்றி ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். குழந்தைகள் பிரித்திகா, ஹரிணி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.நிவாரண தொகை லழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.