Home செய்திகள் வேலூரில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு

வேலூரில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு

by mohan

ஒடுக்கத்தூர் கேஜி எரியூர் கொல்லைமேடு பகுதியில் சாண எரிவாயுவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் இறந்தது பற்றி ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். குழந்தைகள் பிரித்திகா, ஹரிணி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.நிவாரண தொகை லழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!