Home செய்திகள் வாணியம்பாடி-திருப்பத்தூர் தேசிய 4 வழிசாலை விரிவுபடுத்த மரங்கள் வெட்டும் பணி துவக்கம் .

வாணியம்பாடி-திருப்பத்தூர் தேசிய 4 வழிசாலை விரிவுபடுத்த மரங்கள் வெட்டும் பணி துவக்கம் .

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை தேசிய 4 வழிசாலை அமைக்கப்பட பூமிபூஜை அமைச்சர் வீரமணி ஆட்சியர் சிவனருள் ஆகியோர் செய்தனர். சாலையின் இருபுறமும் மரம்வெட்டும் பணி ஆய்வுதுவங்கியது. முதற்கட்டமாக பொன்னேரி முதல் ஜோலார்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

கே.எம். வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!