Home செய்திகள் வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு.

வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு.

by mohan

தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்புமுறைகளை செயல்படுத்த வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகளும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

கே.எம். வாரியார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com