Home செய்திகள் பேர்ணாம்பட்டு பத்தலபள்ளியில் 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

பேர்ணாம்பட்டு பத்தலபள்ளியில் 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

by mohan

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி பகுதியில் பறக்கு ம்படை தாசில்தார் கோட்டீஸ்வரன் வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தபோது வேகமாக சென்ற மினி லாரியை மடக்கி ஆய்வு செய்தனர். அதில் 4 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

கே.எம்.வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com