9
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கர் (42) அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.