
வேலூர் மாவட்டம் திமுக இளைஞர் அணி மற்றும் காட்பாடி பகுதி 7-வது வட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் தாராபடவேடு மண்டல அலுவலகம் எதிரில் நடந்த நிகழ்வில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி பின்பு அன்னதானம் வழங்கினார். ஏற்பாட்டை முன்னாள் மண்டல தலைவர் சுனில்குமார் செய்திருந்தார்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.